திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி, பி.எம்.ஆர்.சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முகாமை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி, பி.எம்.ஆர்.சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முகாமை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.