தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை, புலியகுளத்திலுள்ள பெரியார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தமிழக அரசின் சமூக நீதிக்கான கண்காணிப்புக்குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.