districts

img

உருளைக் கிழங்கு விவசாயிகள் மீது பெப்சிகோ நிறுவனம்

உருளைக் கிழங்கு விவசாயிகள் மீது பெப்சிகோ நிறுவனம் தொடுத்த வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜி.மாதவன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

;