districts

img

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ வாதார இயக்கத்தின் சார்பில் 11 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 105 லட்சம் மதிப்பிலான  கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா வழங்கினார்.

;