கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், சித்தப்புதூர் திட்டப்பகுதி மற்றும் உக்கடம் திட்டப் பகுதி ஆகியவற்றில் 12 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.