districts

img

பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழி லாளர்கள் சங்க அகில இந்திய சிறப்பு மாநாடு

பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழி லாளர்கள் சங்க அகில இந்திய சிறப்பு மாநாடு கோவையில் செவ்வாயன்று (நாளை) நடைபெறவுள்ளது. இம்மா நாட்டில் பங்கேற்பதற்காக நாடு முழுவ தும் இருந்து பிரதிநிதிகள் கோவை  வருகை தர உள்ளனர். இதன்ஒரு பகுதியாக ஞாயிறன்று மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கோவை ரயில் நிலையம் வந்த மாநாட்டு பிரதிநிதி களை சிஐடியு தொழிற்சங்கத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.