சேலம், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி, பனையேரிபள்ளர் தெரு (புதூர் ) பகுதியில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைமையில் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.