ஆன்லைன் அபராத முறையை நிறுத்த வேண்டும், என வலியு றுத்தி சிஐடியு சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாழப்பாடியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் உதயகுமார், துணைத்தலைவர் மோகன் ராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க செயலாளர் வி.தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.