districts

img

விவேகானந்தா துவக்கப் பள்ளியில் சத்துணவு திட்ட சமூக தணிக்கை சிறப்பு வார்டு சபை கூட்டம்

ஈரோடு மாவட்டம், பவானி சுவாமி விவேகானந்தா துவக்கப் பள்ளியில் சத்துணவு திட்ட சமூக தணிக்கை சிறப்பு வார்டு சபை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் நகர்மன்றத் தலைவர் சிந்தூரி இளங்கோவன், வார்டு உறுப்பினர்கள், நக ராட்சி ஆணையர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.