districts

img

புதிய காவல் கண்காணிப்பாளர்

திருப்பூர், ஜன.2- திருப்பூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பா ளராக யாதவ் கிரிஷ் வியா ழனன்று பொறுப்பேற்று கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட் கோட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணி யாற்றி வந்த யாதவ் கிரிஷ் பதவி உயர்வு பெற்று திருப்பூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வியாழனன்று பொறுப் பேற்று கொண்டார்.