districts

img

நாமக்கல் மாவட்டம், அண்ணா சிலை அருகில்,  டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம்

நாமக்கல் மாவட்டம், அண்ணா சிலை அருகில்,  டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வியாழனன்று தொடங்கி வைத்தார்.