districts

img

தோழர் சுபாஷ் முண்டா, சமூக விரோதிகளால் படு கொலை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜார்க்கண்ட் மாநிலக்குழு  உறுப்பினர் தோழர் சுபாஷ் முண்டா, சமூக விரோதிகளால் படு கொலை செய்யப்பட்டார். இவரின் நினைவேந்தல் கூட்டம் உடு மலையில் நடைபெற்றது. சிபிஎம் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூ தணன், உடுமலை நகர செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட திரளானோர் கலந்து அஞ்சலி செலுத்தினர்.