நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சியில் ரூ.4.72 கோடியில் கட்டப்பட்ட நகராட்சி தினசரி சந்தை நமது நிருபர் மார்ச் 2, 2024 3/2/2024 10:23:53 PM நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சியில் ரூ.4.72 கோடியில் கட்டப்பட்ட நகராட்சி தினசரி சந்தையினை ஆட்சியர் ச.உமா, ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ, திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் திறந்து வைத்தனர்.