districts

img

தமிழ்நாடு இபிஎப் ஓய்வுபெற்றோர் நலச்சங்கத்தின் பேரவை கூட்டம்

தமிழ்நாடு இபிஎப் ஓய்வுபெற்றோர் நலச்சங்கத்தின் பேரவை கூட்டம் அண்மையில் கோவையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம், ஓய்வுபெற்றோர் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் கே.குமாரசாமி, எஸ்.ஆர்.மணி, கே.புஷ்பாராஜன் ஆகியோர் ரூ.10 ஆயிரத்தை தேர்தல் நிதியாக வழங்கினர். இந்நிகழ்வில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமார், எம்.சந்திரன், எஸ்.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

;