திருப்பூர், அக். 27 - சீர்மிகு நகரத் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மேயர் ந.தினேஷ் குமார் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலை யில் உள்ளது. இங்கு பயணிகளுக்கான அடிப்படை வசதிக ளையும் முழுமையாக நிறைவேற்றி முடிக்கும்படி அதிகாரிக ளுக்கு மேயர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.