districts

img

பேரெழுச்சியுடன் நடைபெற்ற மே தின கொண்டாட்டம்

திருப்பூர், மே 1- திருப்பூர் மாவட்ட இன்ஜி னியரிங் தொழிலாளர் மற் றும் ஊழியர் சங்கத்தின் சார் பாக மே தின கொடியேற்று விழா திங்களன்று நடை பெற்றது.  சக்தி காம்போனன்ட் ஆலை நுழைவாயிலில் நடைபெற்ற கொடியேற்று விழா கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆர்.பழனிச்சாமி தலைமை ஏற்றார். துணைத் தலைவர் எஸ்.தேவராஜ், துணைச் செயலாளர்  எஸ். கே.சந்திரமூர்த்தி முன்னி லையில், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஜி.சம்பத் கொடியேற்றி, சிறப்புரை ஆற்றினார். சங்க மாவட்ட செயலாளர் ஜெ.கந்தசாமி, துணைத் தலைவர் கே.கண் ணையன், பொருளாளர் வி. காமராஜ் உரையாற்றினர். சங்க நிர்வாகிகள், தொழிலா ளர்கள் பெருந்திரளாகப் பங் கேற்றனர். முடிவில் துணைச் செயலாளர் ஆர்சிவராஜ் நன்றி கூறினார். கேரளா  டிரான்ஸ்போர்ட் சாலைப் போக்குவரத்து சங்க தொழி லாளர்கள் போனஸ் நன்கொ டையாக ரூ.5ஆயிரத்தை சங்கச் செயலாளர் ஜெ.கந்த சாமியிடம் அளித்தனர்.