கோவை, ஜன1- கோவையில் “வன்மு றையற்ற புத்தாண்டே வருக! வருக!” என அனைத்து வீடு களின் வாசலில் வண்ண கோலமிட்டு, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங் கத்தினர் புத்தான்டை வர வேற்றனர். கோவை மாநகராட்சி, 28 ஆவது வட்டம், நேதாஜி நகர் பகுதியில் மாதர் சங்க நிர்வாகிகள் தங்களுடைய வீடு களின் வாசலில் வண்ண கோலமிட்டு அதன் முகப்பில் “வன் முறையற்ற புத்தாண்டே வருக! வருக!” என வாசகம் எழுதி யும், வண்ண கலர் பலூன்களை தெரு முழுவதும் கட்டி யும் புத்தாண்டை வரவேற்றனர். அப்போது தேசம் முழுவதும் தற்போது நிலவும் வகுப்பு வாத பிரிவினை வாதிகளின் சூழ்ச்சி களுக்கு இரையாகாமல், ஒரு சமத்துவ, அமைதி சூழல் கொன்ட ஒரு தேசத்தை நம்மிடமிருந்து பிரிக்க நினைப்ப வர்களை நாம் ஒதுக்கி வைக்க வேண்டும் நிர்வாகிகள் தெரி வித்தனர். இதில், மாதர் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.