கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சந்திராபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களில் வரப்பு அமைக்கும் பணி நடை பெற்று வருவதை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சந்திராபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களில் வரப்பு அமைக்கும் பணி நடை பெற்று வருவதை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.