districts

img

செடி கள் முளைத்தும் சாக்கடை சுத்தம் செய்யாமல் ஆண்டு  கணக்கில் இருக்கிறது

தாராபுரம் டவுன் 2 ஆவது வார்டு நாடார் தெரு புதூர் மெயின் ரோடில் வீடுகளில் ஓரமாக மண்ணை குவித்து செடி கள் முளைத்தும் சாக்கடை சுத்தம் செய்யாமல் ஆண்டு  கணக்கில் இருக்கிறது. இதனால் சுகாதார கேடுகள், புழு, பூச்சி  விஷ ஜந்துகள் வீட்டிற்குள் வருகிறது. தாராபுரம் நகராட் சியில் புகார் தெரிவித்தும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இனி மேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். ராஜேஸ்வரி கோவிந்தராஜ்