அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நங்கவள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணைத்தலை வர் கே.ராஜாத்தி, ஒன்றிய தலைவர் கார்த்திகாதேவி, செயலாளர் ஜி.கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.