தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.62 கோடி மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான துவக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.62 கோடி மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான துவக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.