districts

img

சிஐடியு ஆர்ப்பாட்டம்

 ஈரோடு, ஏப்.20- தமிழ்நாடு சட்டமன்றத்தில், தொழிலாளர்களுக்கு விரோத மான சட்ட முன் வரைவை தாக்கல் செய்ததை கண்டித்து, சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுத. இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியன், ஈரோடு மண்டல செயலாளர் சி. ஜோதிமணி, கிளை தலைவர் எம்.ஆர்.பெரியசாமி, செய லாளர் பி.ஸ்ரீ தேவி, பொருளாளர் கே.ஜெயக்குமார் உள்ளிட் டோர் உரையாற்றினர். இதில், பெருந்திரளான மின் ஊழியர் கள் பங்கேற்றனர்.