தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேக ரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக எல்.இ.டி வாகனத்தில் ஒளி பரப்பப்படுவதை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வியாழனன்று தொடங்கி வைத்தார்.