districts

img

சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் இப்தார் விருந்து

ஈரோடு, மார்ச் 20- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்கு ழுவின் சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி ஈரோடு, காமராஜபுரம் மதரசாவில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலை வர் கே.எஸ்.இஸாரத்தலி தலைமை வகித்தார். உதவி தலைவர் டி.விஜயகு மார், பொருளாளர் கு.நடராஜன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  இதில், ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாது காப்பு மைய முன்னாள் செயலாளர் எம்.பால சுப்பிரமணியன், கருடா ஹோம்ஸ் எம்.ரவி சந்திரன், ஸ்ரீவாசவி கல்லூரியின் முன்னாள் முதல்வர் எஸ்.ஜெயசங்கர், காசிபாளையம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கே. துரைராஜ் மற்றும் சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட செயலாளர் ப.மாரி முத்து உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். இந்த  இப்தார் விருந்தில் ஏராளமானோர் பங்கேற்ற னர். முடிவில், மாவட்ட உதவி தலைவர் ஏ. அப்துல்பாஷித் நன்றி கூறினார்.