districts

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ஞாயிறன்று குழந்தைகளுக்கான கை அச்சு ஓவியப் போட்டி

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ஞாயிறன்று குழந்தைகளுக்கான கை அச்சு ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.