districts

img

கோவை, இக்கரை போளுவாம்பட்டி, ஊராட்சியில், மே தினத்தினை முன்னிட்டு கிராமசபை கூட்டம்

கோவை, இக்கரை போளுவாம்பட்டி, ஊராட்சியில், மே தினத்தினை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றார்.