கோவை, இக்கரை போளுவாம்பட்டி, ஊராட்சியில், மே தினத்தினை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நமது நிருபர் மே 1, 2023 5/1/2023 11:30:51 PM கோவை, இக்கரை போளுவாம்பட்டி, ஊராட்சியில், மே தினத்தினை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றார்.