districts

img

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரமணி

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரமணி பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, அனைத்து  ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.