திருப்பூர், ஜன.28- பொங்கலூர் ஒன்றி யம், பொல்லிக்காளிபா ளையம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி காஞ்சனா வெள்ளியன்று யன்று நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்று சிவகங்கை அரசு மருத்து வக் கல்லூரியில் மருத்து வம் படிப்பதற்கான ஒதுக் கீடு ஆணையினைப் பெற் றுள்ளார். பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து மருத்துவ படிப்பிற்கு செல்லும் முதல் மாணவியான காஞ்சனாவை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் பாராட்டினர்.