districts

img

கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் சனியன்று நடைபெற்ற கண் பரிசோதனை முகாம்

கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் சனியன்று நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி செந்தில் அண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.