districts

img

கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் நாட கம் போடவும், மேடை நிகழ்ச்சி

கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் நாட கம் போடவும், மேடை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி கேட்டு  நாடக கலைஞர்கள்  அண்ணா மற்றும் கலை ஞர் வேடமணிந்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.