districts

img

தருமபுரி நேதாஜி சாலையில் உள்ள சமூக சேவை மைய அலுவலகத்தில் சமூக நல்லிணக்க மேடை சார்பில் சமத்துவ பொங்கல் விழா

தருமபுரி நேதாஜி சாலையில் உள்ள சமூக சேவை மைய அலுவலகத்தில் சமூக நல்லிணக்க மேடை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில், சமூக நல்லிணக்க மேடை ஒருங்கிணைப்பாளர் இ.பி.பெருமாள், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் சுபேதார், அருட்தந்தை ஜேசுதாஸ் புஸ்பராஜ் ஆண்டனி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, தலைவர் ஏ.ஜெயா, பொருளாளர் பி.ராஜாமணி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.லில்லிபுஷ்பம், மாவட்ட தலைவர் எஸ்.ராஜம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.