திருப்பூர் டைமண்ட் தியேட்டர் அருகில் உள்ள ஜமுனை ஓடையினை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கால் நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலருமான டாக்டர் கே.கோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலு வலர் டாக்டர் ஆர்.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர்ராஜ் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.