ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து திமுக இளைஞரணியினர் வாகன பேரணி யில் ஈடுபட்டனர். இதில் மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாநகரச் செயலாளர் சுப்ரமணியம், மாவட்ட துணைச்செயலாளர் சூர்யா, இளை ஞரணி அமைப்பாளர் திருவாசகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.