ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் திமுக சார்பில் பெரியார் நகர் பகுதியில் அமைச்சர் சு.முத்துசாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். உடன் மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.