districts

img

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, செவ்வா யன்று மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம், காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, செவ்வா யன்று மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார்.