ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் நிர்வாகிகள் ஸ்டாலின் பழனிச்சாமி, டி.பாண்டி ரமேஷ், ஏ.காளப்பன் மற்றும் சிபிஎம் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் எம்.அன்பரசு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.