பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில், கோபி செட்டிபாளையம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தின் வட்டத் தலைவர் சாதிக்பட்ஷா தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் குருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.