கோவை ஜூன் 13– மேட்டுப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மேட் டுப்பாளையம் தாலுகா கூட் டம் ஞாயிறன்று நடைபெற் றது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட அமைப்புக்குழு துணை ஒருங்கினைப்பாளர் கே. காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேட்டுப்பா ளையம் தாலுகாக்குழு கூட்டம் பிரதீப் தலை மையில் ஞாயிறன்று நடை பெற்றது. இதில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கள் சி.பத்மநாபன், என்.பாண்டி ஆகியோர் பங்கேற் றனர். இதில் மேட்டுப்பாளை யம் தாலுகா குழு செயலாள ராக கே.கனகராஜ் தேர்வு செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள் ளது.