districts

கொரோனா: பணிக்கு திரும்பிய 70 காவல் அதிகாரிகள்

சென்னையின் காவல்துறையில் காவலர்  கள், துணை ஆய்வாளர்கள், சிறப்பு துணை  ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆணையர்கள் என 1400க்கும் மேற்பட்டோர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.இவர்களில் 70 பேர் குணமடைந்து மீண் டும் பணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களுக்கு எழும்பூரில் உள்ள காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டு, காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் அளித்து வரவேற்றார்.