districts

img

நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்

நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.