நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் நமது நிருபர் அக்டோபர் 7, 2022 10/7/2022 10:16:40 PM நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.