அவிநாசி அருகே சவுடாம்பிகை நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிக ளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சிவகாமி, ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி பிரியா, சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் குமாரவேல், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.