மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ள ஒன்றிய அர சைக் கண்டித்து பொங்கலூர் ஒன்றியம் கொடுவாயில் வியாழனன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.