districts

img

தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரவை

தாராபுரம், பிப்.28-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரம்  தாலூகா குழு சார்பில் கட்சி நிதியளிப்பு பேரவை கட்சி அலுவலக கூட்ட அரங்கில் புத னன்று நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதிய ளிப்பு பேரவை கூட்டம்  தாலூகா குழு உறுப் பினர் ஆர்.வெங்கட்ராமன் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. மூர்த்தி, தாலூகா செயலாளர் என்.கனக ராஜ் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் நாடாளு மன்ற தேர்தலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதைதொடர்ந்து தாலூகா குழு  சார்பில் வசூல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து  97 ஆயிரத்து 850 அவரிடம் ஒப்படைக்கப்பட் டது. இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.