districts

img

சுதந்திர போராட்ட வீரர், செக் கிழுத்த செம்மல் வஉசியின் நினைவுநாள்

இந்திய நாட்டை அடிமைப்படுத் திய அந்நிய பிரிட்டிசாருக்கு எதி ராக சுதேசி கப்பலை இயக்கிய சுதந்திர போராட்ட வீரர், செக் கிழுத்த செம்மல் வஉசியின் நினைவுநாள் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது. இதனை யொட்டி, கோவை மத்திய சிறை யில் வஉசி நினைவாக வைக்கப் பட்டுள்ள  செக்கிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.