ஈரோடு, பிப்.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் வி.நட ராஜன்-னின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. பெரிய மோளபாளை யம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், அரவது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட் டது. இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிச்சாமி, தாலுகா செயலாளர் எஸ்.மாணிக் கம், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் கே.எம்.பாலு, ஆப்பக்கூடல் பேரூராட்சி 14 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தி னர்.