மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கடம்பூர் பகுதி மலைவாழ் மக்களின் அரசியல் வழிகாட்டியுமான தோழர் ஏ.எம்.காதரின் நினைவு தினத்தையொட்டி, சனி யன்று கடம்பூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் சி.துரைசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சடை யலிங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் திரளாக கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ் சலி செலுத்தினர்.