தருமபுரி, டிச.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நவரத்தின தலைவர்களில் ஒரு வரான பி.ராமமூர்த்தியின் நினைவு தினம் வெள்ளியன்று அனுசரிக்கப் பட்டது. தருமபுரி மாவட்டத்தில் தரும புரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், பென் னாகரம், நல்லம்பள்ளி, பாப்பாரப் பட்டி, தருமபுரி சிஐடியு அலுவல கம் உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்க ளிலும் பி.ஆர்.நினைவுதினம் அனுச ரிக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் கட்சியின் மாவட்டச் செயலாளர் அ.குமார், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.ஜோதி பாசு, எம்.மாரிமுத்து, சோலை.அருச்சுனன், ஆர்.மல்லிகா, வி.மா தன், எம்.முத்து, வே.விசுவநாதன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நா கராசன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் பி.ஜீவா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். ஈரோடு இதேபோன்று, ஈரோடு மாவட்டம் பவானியில் கருத்தரங்கமும்், கோபிச்செட்டிபாளையத்தில் நினைவு தின அனுசரிப்பும் நடை பெற்றது. கருத்தரங்கிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரி முத்து தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப் பினர் கனகராஜ், பவானி தாலுகாச் செயலாளர் எஸ்.மாணிக்கம், அந்தி யூர் தாலுகாச் செயலாளர் ஆர்.முரு கேசன் நன்றி கூறினார். கோபியில், நடத்த நிகழ்ச்சியில் கட்சியின் தாலு காச் செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். மேலும், நகரச் செய லாளர் நடராஜன், அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத் தலைவர் வி.ஆர்.மாணிக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னனி பொருளாளர் மாரி முத்து, தாலுகா கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் நந்தகுமார், மாதர் சங்கச் செயலாளர் மல்லிகா, தலை வர் முத்தாயம்மாள் மற்றும் துணைச் செயலாளர் சுகந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கோவை கோவை காந்திபார்க் ரவுண்டா அருகில் பி.ராமமூர்த்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ் வில், சிபிஎம் கோவை மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, கே.மனோகரன், யு.கே.சிவ ஞானம், கே.அஜய்குமார், கே.எஸ்.க னகராஜ், என்.ஆர்.முருகேசன், ஆறுச்சாமி, மேற்கு நகரக்குழுச் செயலாளர் பி.சி.முருகன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.