districts

img

கோவை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம்

திருப்பூர், பிப்.28- கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம்  ஒரு லட்சம் மதிப்புள்ள இணைப்பு சக்க ரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாக னத்தை பல்லடம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட  மாற்றுத்திறனாளி அலுவலர் வழங்கினார். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. மூர்த்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்க மாவட்டத் தலைவர் த.ஜெய பால், இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் ஆகி யோர் பங்கேற்றனர்.