கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் பாராட்டு நமது நிருபர் ஏப்ரல் 23, 2023 4/23/2023 12:00:00 AM கோவையில் ஏரிகளை தூர்வாருதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு விருது வழங்கி, கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் பாராட்டு தெரிவித்தார். பூமி தினத்தை முன்னிட்டு சனியன்ற நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.