தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் செவ்வா யன்று, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பாராசூட் கல்ப விருக் ஷா அறக்கட்டளை மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் இணைந்து நடத்திய தென்னை திருவிழா 2024 கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார். இதில், பல்கலை துணை வேந்தர் முனைவர் வி. கீதாலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.